விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறப்பு : முதல்வர் உத்தரவு

சென்னை: விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அடுத்தாண்டு பிப்ரவரி 29-ம் தேதி வரை திறக்கப்படும் நீரால் 1,925 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: