மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக ஐஐடி பேராசிரியர் 3 பேருக்கு சம்மன்

சென்னை: மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக ஐஐடி பேராசிரியர் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 3 பேராசிரியர்களும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: