கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.80 கோடி பணம், தங்கம் பறிமுதல்

கரூர்: கரூர் மாவட்டத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.80 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சோபிகா கொசுவலை தொழிற்சாலையில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.

Related Stories: