சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பயந்து அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பயந்து அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சக்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டு சிரமப்பட்ட அர்ஜுனனுக்கு ஒரு காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

Related Stories: