நாமக்கல் மாவட்டம் என்ஜின் கோளாறு காரணமாக சேலம்-கரூர் பயணிகள் ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் என்ஜின் கோளாறு காரணமாக சேலம்-கரூர் பயணிகள் ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அரைமணி நேரத்துக்கும் மேலாக ராசிபுரத்தில் ரயில் நிற்பதால் பணிக்கு செல்லும் பயணிகள் உள்ளிட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: