சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்

சேலம்: சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜ் என்பவர் திடீர் மரணமடைந்தார். சிறைக் கைதி கோவிந்தராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: