×

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

சென்னை: அம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் ஆளுநர் தமிழிசை பேசினார். 20 ஆண்டுகள் உழைப்பிற்காக ஆளுநர் என்ற கிரீடத்தை கட்சி கொடத்திருக்கிறது என கூறினார். எப்போதும் கர்வம்  தலைக்கேறாமல் இருப்பேன் என்றும் மற்றவர்களுக்கு அறிவுரைகூறும் நிலையில் நான் இல்லை என தெரிவித்தார்.


Tags : Governor ,Tamil Nadu ,Telangana ,home , Telangana Governor,Tamil Nadu, like, mother coming home,Tamil Nadu
× RELATED ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்...