மாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்

சென்னை: மாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்தார். ஐஐடியில் ஆலோசனை நடத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல் தெரிவித்தார். மாணவி பாத்திமா மரணத்தில் யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் மத்திய  உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்தார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் பற்றி உரிய அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறினார். 

Related Stories: