×

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: பேராசிரியர்களிடம் போலீஸ் மீண்டும் விசாரணை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை குறித்து ஏற்கனவே பேராசிரியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. இந்நிலையில் எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : IIT Student Fatima ,professors , IIT Student, Fatima, suicide, affair, professors, police, repeat, investigation
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...