ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெருவாகோட்டையைச் சேர்ந்த சாரதா என்பவரது வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து 70 சவரன் நகை, ரூ.15,000 பணம் திருடப்பட்டுள்ளது.

Related Stories: