×

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெருவாகோட்டையைச் சேர்ந்த சாரதா என்பவரது வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து 70 சவரன் நகை, ரூ.15,000 பணம் திருடப்பட்டுள்ளது.


Tags : Ramanathapuram district ,Trivandrum ,house ,Thiruvadan , Ramanathapuram, Thiruvadanai, lock of house, breaking, 70 shaving, jewelry robbery
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு