மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளை ஆங்காங்கே போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: