இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் புதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியை ஒப்புக் கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related Stories: