×

திருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி, நகைகளை பறித்த ஹரீஷ், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Married Woman, Chocolate, Anesthesia, Sexual Abuse, 2 People, Arrested
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...