உலகம் இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2019 ஜனாதிபதி வாக்களிக்கும் இலங்கை கொழும்பு: இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது.Advertising Advertising
நித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு
பார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
வங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடல்... இந்திய விமானப்படை தளபதி பத்திரமாக மீட்பு
இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே பாக். உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம்: அந்நாட்டு அமைச்சர் ஹமத் அசார் பேச்சு
திருமண ஆசை காட்டி பாலியல் தொழில் பாக்.கில் இருந்து சீனாவுக்கு 629 இளம்பெண்கள் கடத்தல்: 1 கோடி வரை விற்பனை
மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதால் வருகிற 2030-ல் மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும்: உலக சுகாதார நிறுவனம்
வடகொரியாவில் அதிநவீன சொகுசு வசதியுடன் கூடிய சாம்ஜியான் கனவு நகரை திறந்து வைத்தார் அதிபர் கிம் ஜாங் அன்
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் திடீர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனையில் அனுமதி