×

குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்: மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி

சென்னை: குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார் என்று மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் எடப்பாடியை மீண்டும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Fathima ,Fatima ,arrest , Student Fatima, Father, Chief Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்