தமது கடைசி பணி நாளை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளை மறுநாள் ஓய்வு பெறும் நிலையில், இன்று கடைசி பணிநாளை நிறைவு செய்துள்ளார். தமது கடைசி பணி நாளை நிறைவு செய்த நீதிபதி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினார்.

Related Stories: