இந்தியா தமது கடைசி பணி நாளை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்! Nov 15, 2019 ரஞ்சன் கோகாய் ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்றம் புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளை மறுநாள் ஓய்வு பெறும் நிலையில், இன்று கடைசி பணிநாளை நிறைவு செய்துள்ளார். தமது கடைசி பணி நாளை நிறைவு செய்த நீதிபதி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு