வாகன கட்டுப்பாட்டால் டெல்லி காற்று மாசு பிரச்சினையில் ஏதாவது பலன் கிடைத்ததா? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: வாகன கட்டுப்பாட்டால் டெல்லி காற்று மாசு பிரச்சினையில் ஏதாவது பலன் கிடைத்ததா? என்று டெல்லி மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காற்றை சுத்தப்படுத்தும் கோபுரங்களை எங்கெங்கு அமைக்கலாம்? என்று கேள்வியெழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், கோபுரங்களை அமைக்க, இடங்களை தேர்வு செய்ய மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: