திருவனந்தபுரம்: 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடம்கம்பள்ளி சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.