×

தங்கள் மகள் உயிரிழக்க காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பாத்திமாவின் பெற்றோர் பேட்டி

சென்னை: தங்கள் மகள் பாத்திமா உயிரிழக்க காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாணவியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கேரளத்தில் இருந்து சென்னை வந்துள்ள பாத்திமாவின் பெற்றோர் முதல்வரையும், டிஜிபியையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : death ,Fatima ,interview ,Parents Interview , Student Fatima, Suicide, Madras IIT, Parents
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...