மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பான விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, மாணவி தற்கொலை தொடர்பாக ஹேமசந்திர கரா, மிலிண்ட் ப்ராமே உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் மெஹலினா தலைமையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: