சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்: நீதிபதி நரிமன்

டெல்லி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி நரிமன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் உச்சநீதிமன்ற நீதிபதி நரிமன் அறிவுறுத்தினார்.

Related Stories: