கோவில்பட்டி அருகே மர்மகாய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழப்பு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மர்மகாய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இலுப்பையூரணியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரது 3 வயது மகள் பிரக்யா மர்ம காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: