அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: