×

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பயிர்சாகுபடி நடைபெறுவதாக தமிழக அரசு தகவல்

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பறிர்சாகுபடி நடைபெறுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கோடி 2 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு கோடியே 18 லட்சம் ஏக்கர் நிலத்தில் பறிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu Government , Cultivation, Government of Tamil Nadu, Acre
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...