பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: