இந்தியா மராட்டியத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு Nov 14, 2019 குளம் மீட்பு மும்பை: மராட்டியத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். நாசிக் மாவட்டத்தில் ஆழ்குழாயில் விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்