×

உளுந்தூர்பேட்டையில் பள்ளிப் பேருந்து மோதி, சிறுவன் உயிரிழந்த வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை : உளுந்தூர்பேட்டையில் பள்ளிப் பேருந்து மோதி, 2ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த வழக்கில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி சிறுவனின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் விழுப்பும் தனியார் பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : School bus crashes ,Ulundurpet ,bus collision ,School , Ulundurpet, School Bus, Compensation, High Court
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது