சென்னை : தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் முதல்வர் பழனிசாமி என்னை பற்றி பேசியது அவரது கருத்து என்றும் கூறினார்.