மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.17.000 கோடியை இதுவரை வழங்கவில்லை :மம்தா பானர்ஜி

கொல்கத்தா : மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.17.000 கோடியை இதுவரை வழங்கவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய வரி வருவாயில் அக்டோபர் மாதத்தில் மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ. 640 கோடியை தரவில்லை என்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் மேற்குவங்க மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: