சபரிமலை தரிசனத்துக்கு செல்ல அனுமதி கேட்டு 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

திருவனந்தபுரம் : சபரிமலை தரிசனத்துக்கு செல்ல அனுமதி கேட்டு 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Related Stories: