இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 40,288 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 11,872 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

Related Stories: