2018 -2019ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய 2020 மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு

டெல்லி : ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 2017 -2018ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் மத்திய அரசு வழங்கியது. அதே போல 2018 -2019ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய 2020 மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: