×

சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறை அதிகாரி வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறை அதிகாரி வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை போயுள்ளது. சென்னை அனகாபுத்தூரில் உள்ள அதிகாரி சுஜேந்திரன் வீட்டில் இருந்த 2.5 கிலோ வெள்ளியையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.சென்னை விமான நிலையத்தில் தீயணைப்புப் பிரிவில் சுஜேந்திரன் கண்காணிப்பாளராக உள்ளார்.


Tags : fire department ,Chennai airport ,jewelery robbery , Airport, fire department, silver, mystery, robbery, jewelry, shaving
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்