திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

சென்னை : திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: