×

லைவ் - ஆக மின் பழுது நீக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகம் : அமைச்சர் தங்கமணி

சென்னை : மின்பழுது ஏற்பட்டால் , மின்சாரத்தை துண்டிக்காமலேயே பாதுகாப்பான முறையில் லைவ் - ஆக பழுது நீக்கும் திட்டம் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளது. இது குறித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, லைவ் - ஆக பழுது நீக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகமாகியுள்ளது என்றும் மின் பழுதை லைவ் - ஆக சீர் செய்வதால் 4 மணி நேர மின்தடை வெறும் அரை மணி நேரமாக குறையும் என்றும் தெரிவித்தார்.


Tags : India ,Thangamani ,Minister ,Tamil Nadu ,Thangamani India ,Nadu , Minister of Resettlement, Project and Minister Thangamani
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு