ஒமலூரில் 6 வயது சிறுமியை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌தாக புகார்

சேலம் : சேலம் மாவட்டம் ஒமலூர் மாரமங்கலத்தில் 6 வயது சிறுமியை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌தாக புகார் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி ஒமலுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த‌ மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: