×

கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதாக தனியார் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன கண்காணிப்பாளர் கைது

மதுரை : மதுரை வீரபாஞ்சான் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதாக தனியார் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.


Tags : Superintendent , Madurai, Veerapanchan, Eyewitness, Superintendent, Arrest, Plastic
× RELATED வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை