அரியலூர் மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை

அரியலூர்  : அரியலூர் மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது. கோயில் பெட்டகத்தில் இருந்த 40 சவரன் நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

Related Stories: