ஆலந்தூர்: வேளச்சேரி நேரு நகரில் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருபவர் கார்த்திகேயன் (45). நேற்று மதியம் 45 வயது மதிக்கத்தக்க நபர் கார்த்திகேயனிடம், “வேளச்சேரி வனத்துறையில் உள்ளவர்களுக்கு தினந்தோறும் 30 சாப்பாடு வேண்டும். ஆர்டர் எடுக்க வனத்துறை அதிகாரியிடம் வந்து பேசுங்கள்” என்று கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன் தனது மனைவி மகாலட்சுமியிடம் மொபட்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.