கொல்லிமலை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மலையிலிருந்து 150 அடி பள்ளத்தில் 2 குழந்தைகளை வீசிய தந்தை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மலையிலிருந்து 150 அடி பள்ளத்தில் 2 குழந்தைகளை தந்தை வீசியுள்ளார். 150 அடி பள்ளத்தில் வீசப்பட்ட குழந்தைகள் ஸ்ரீராஜ் மற்றும் கவியரசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: