தமிழகம் உதகையில் நிலுவைத்தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப் பயன்படுத்தி வந்த நிலம் வனத்துறையால் மீட்பு Nov 13, 2019 நில ஜிம்கானா கிளப் மீட்டெடுக்கும் நிலம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நிலுவைத்தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப் பயன்படுத்தி வந்த நிலம் வனத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை செலுத்தாததால் உச்சநீதிமன்ற உத்தரவு படி 43 ஹெக்டேர் நிலத்தை வனத்துறை மீட்டது.
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி