உதகையில் நிலுவைத்தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப் பயன்படுத்தி வந்த நிலம் வனத்துறையால் மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நிலுவைத்தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப் பயன்படுத்தி வந்த நிலம் வனத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை செலுத்தாததால் உச்சநீதிமன்ற உத்தரவு படி 43 ஹெக்டேர் நிலத்தை வனத்துறை மீட்டது.

Related Stories: