சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு முற்றுகை போராட்டம்

சென்னை: சென்னை ஐஐடி விடுதியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு கேம்ப்ஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: