கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்: முதல்வர் எடியூரப்பா தகவல்

கர்நாடகா: கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: