×

சென்னை காற்று மாசு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு

சென்னை: சென்னை காற்று மாசு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு அளித்துள்ளார். தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களை மாசில் இருந்து காப்பாற்ற வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். காற்று மாசு காரணமாக மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சனையை போன்ற கோளாறுகள் உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : GS Mani ,National Green Tribunal ,Chennai , Advocate G.S. Mani, Petitioner, National Green Tribunal
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...