திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வனப்பகுதியில் காரில் எரிந்த நிலையில் இருந்தது ஜாகிர் உசேன் என தெரியவந்தது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வனப்பகுதியில் காரில் எரிந்த நிலையில் இருந்தது ஜாகிர் உசேன் என தெரியவந்துள்ளது. காரில் இருந்த சடலம் திருச்சி காட்டூர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் என அடையாளம் தெரிந்தது.

Related Stories: