மும்பை: தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டு உள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்கிறது.