×

தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த 29 வழக்குகளை விஜயகாந்த், பிரேமலதா வாபஸ் பெற்றனர்

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த 29 வழக்குகளை விஜயகாந்த், பிரேமலதா வாபஸ் பெற்றனர். வாபஸ் பெற அனுமதித்து விஜயகாந்த் உள்பட 5 பேரின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Premalatha ,Vijayakanth ,Government of Tamil Nadu ,government ,Tamil Nadu , Vijayakanth, Premalatha, withdraws , 29 cases , Tamil Nadu government
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...