×

பல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்? திருமாவளவன் கேள்வி

சென்னை: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார். மனித கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை கையாள மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். பல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்? என்று திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.


Tags : government ,road ,roads ,villages ,Thirumavalavan , Why is the government giving importance to the 8 way road when there are no roads in many villages? Thirumavalavan question
× RELATED பள்ளி பேருந்தை உரசி செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் பாதிப்பு