தெலுங்கானாவில் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய மகனை பெற்றோரே தீவைத்து கொளுத்தியதால் பரபரப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய மகனை பெற்றோரே தீவைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் மண்டலம் முஸ்தாயலப்பள்ளியைச் சேர்ந்த பிரபாகர்-விமலா தம்பதி மகன் மகேஷ் சந்திரா(42) என்பவரை தீயிட்டு எரித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

Related Stories: